Translate

Thursday, March 26, 2009

தேடல்...

ஜன்னலோரமாய் ...
வேடிக்கை பார்த்து...
விரல் நுனி நகம் கடித்து ...
விழி அயரும் வேளை....
சுழலும் மின்விசிறியின் சத்தமும் ..
சூறாவளியாய்....
எத்தனை முறை பார்த்தாலும் ...
இப்படித்தானிருப்பேன் என்றது...
கடிகார முள்ளும் கோபமாய் ...
எது எப்படியாயினும்....
மாலை முதல் இரவு ஏழு வரை...
எனக்கான தேடல் ....
" நீ " மட்டுமே என்று...
கண்டுகொண்டேன் ஒரு நாள் ...
உனக்கான காத்திருப்பில் !!!!!!

2 comments:

  1. Karuthuraigal - What does ... mean ?

    Good poem though . .

    ReplyDelete
  2. Good poem .,,it's only(truly) understanded by the people who they are waiting for someone spl..
    Nice..

    ReplyDelete